பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை ஏழை ஏது ? DJ ஏழை ஏது செல்வர் ஏது இந்த உலகில் பிறக்கும் போது (நாம்) -ஏழை காளை மண்ணில் சாகும் போது நாம் வகுத்த பேதம் ஏது -ஏழை இடையில் வந்த வேறு பாடு இனியும் கின்ருல் வளரும் கேடு உடையும் உணவும் உடைமை யாவும் உலக மாந்தர் பொதுமை யாகும் -ஏழை உயர்வும் தாழ்வும் பிறப்பில் ஏது உலகில் அதனுல் விளையும் தீது துயரம் நீங்க மனிதர் யாரும் தோழ ரால்ை இன்பம் சேரும் -ஏழை