பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை ஒழுக்கமே உயர்வுக்கோர் ஏணி-அதைே உணர்ந்து நடந்திட்டால் நாட்டுக்கோர் ஆணி அழுக்கின்றி உடல் உள்ளம் கொண்டால்-துன்பம் அணுகவே அணுகாது நின்னேயே கண்டால் 109