பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை ஆரீவர் இப்பொருளைப் போலே- பூசும் ஆடைமணக் கும்.அடடா ஐந்தாறு நாளே பாரீசுச் சரக்கொன்றி ருக்கு-ஈது பம்பாய்ச் சரக்கிங்கி லாங்துச்ச ரக்கு -அத்தர் என்று பல தேயத்தைச் சொல்வான்-நம்மை எப்படியும் வாய் திறக்க ஒட்டாமல் வெல்வான் ஒன்றேனும் உண்மையோ என்று-பார்த்தால் உள்ளுர்ச் சரக்கென்று தெரியுமே கன்று -அத்தர் II7