பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை -- முத்தம் தந்தான் Do வந்தோடி முத்தம் தந்தானடி - தோழி அந்தமிகுந்த என்றன் சிந்தை மகிழ்ந்தவீரன் -வங்தோடி பந்தாடி மீள் கையிலே பகலோனும் வீழ்கையிலே செந்தாமரை முகத்தில் செவ்வாய் இதழ்புதைய -வந்தோடி சோலையிலே பலநாள் மாலையிலே வருவான் சொன்னதில்லை ஒருசொல் சுந்தரக் குரிசில் மேலேயிலே மணந்தான் போலவே நினைந்தான் மெல்லவே சிரித்தான் உள்ளமே பிணித்தான் -வங்தோடி 61