இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
காவியப் பாவை - புத்துலகம் ஒன்று நான்படைத்தேன்-அதில் பொன்னிற மாளிகை கட்டிவைத்தேன் பித்தனைப் போல்மனம் பேதுறவே-அதில் பேரிடி ஒன்று விழுந்ததடா ! (கவிஞரின் ஐயாட்டைப் பருவத்து ജക്റ്റേ எய்தியபொழுது மனம் வெம்பிப் பாடியது-1959)
10 :