பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

HIL காவியப் பாவை விரிதோகை மயிலாடி விளையாடும் போதிலே அரியேறு திமிரோடு நடைபோடும் போதிலே கவிபாடும் பணிசேரும் கவிவாணர் நாவிலே புவிவாழ உழுவார்தம் புயமேவும் ஏரிலே

  • I.

அருகேஎன் உடகிை அருள்வாழும் நெஞ்சிலே உறவாடி எழில்வாழ்வ துனராமல் எங்குமே 108



m

-எழில் an –5TLolo