பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை மாமியும் மருமகளும்! எடுப்பு மருமகளைப் படுத்துகிற துன்பம் - சொந்த மாமிக்குத் தந்துவ ரும் தனியான இன்பம் -மருமக முடிப்பு சட்டியை ஏன்போட் டுடைத்தாய - வீட்டைச் சரியாகக் கூட்டென்று சொன்னேன்மு றைத்தாய் கொட்டியா இங்கே கிடக்கு? - அப்பன் கொடுத்தானே சீரெல்லாம்? வாயைய டக்கு கொண்டவனை வசமாக்கிக் கொண்டாய்! - நீதான் குடும்பம் நடத்துகிற பாங்கையே கண்டால் அண்டையிலே சிரிப்பார்கள் உன்னை - இவளை அடக்காமல் விட்டாயே என்பார்கள் என்னை நிவந்து கால் வைத்த நாளாச் - செல்வம் நீருகிப் போச்சுதே வாழ்வெல்லாம் பாழாய்! நோய்வந்து வீழ்ந்தான் உன் ஆளன் - உன்னை நொடிப்போதில் உயிர்கொண்டு போகானே காலன்! 114