பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- ...। தாவியப்-பவை தயக்கம் ஏன்? எடுப்பு ஆண்டவன் வெறுத்தாரோ? - தமிழை அன்பர்கள் தாம் மறுத்தாரோ? -ஆண்டவன் தொடுப்பு வேண்டிய எண்ணங்கள் விளம்பிடத் தாய்மொழி விடுத்தொரு பிறமொழி விழைவது முறையோ? -ஆண்டவன் முடிப்பு நெஞ்சை உருக்கும் திருவா சகநூல் நினைக்க இனிக்கும் தேவா. ரங்கள் அஞ்சலி செய்திட உதவா என்ருல் அந்தநல் ஆத்திகம் வேண்டாம் இங்கே -ஆண்டவன் இந்த நன் ட்ைடார் எடுத்தது கோவில் இருப்பதும் அருச்சகர் தமிழகக் காவில் வந்திடும் மொழிக்கோ வளர்ந்திடும் வாழ்வு வாழ்ந்த நம் மொழிக்கோ வந்தது தாழ்வு -ஆண்டவன் 13