பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை - மறந்தறியேன் எடுப்பு தாயே உனை நான் மறந்தறியேன் - நின் தாளலால் வேறெதும் நினைந்தறியேன் - தமிழ்த் -தாயே தொடுப்பு நீயே துணையென்று நெஞ்சினில் கொண்டு நினைந்திடும் மனைதனை மறந்ததும் உண்டு -தாயே முடிப்பு உன்முகம் மலர்ந்தால் என்முகம் மலர உளமகிழ்ந் திருந்தேன் உலகினை மறந்தேன் என்முகஞ் சுருங்கிட நன்மனம் வருந்திட ஏனென விடுத்தாய் இடர்தனைக் கொடுத்தாய் -தாயே நொந்தே நின்மகன் துடங்கிடல் நன்ருே? Al நோய்தனை நீக்கிடல் தாய்திகடன் அன்ருே? நந்தா விளக்கே நானென்ன செய்தேன்? நாளெலாம் இருள்தனில் நலிந்திடச் செய்தாய் -தாயே X: 24