பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் - என் தாய் செந்தமிழ் என் பவளாம் - நல்ல செல்வக் குடி மகளாம் முந்தை மொழிகளிலே - அவளும் மூத்தவ ளாய்ப் பிறந்தாள் முந்திய மூ வரசர் - அவையில் மொய்ம்புறத் தான் வளர்ந்தாள் வந்தவர் யா வருக்கும் - செல்வம் வாரி வழங் கிடுவாள் தென்ற லுடன் பிறந்தாள் - நல்ல செய்கையொன் றே யறிவாள் என்று பிறந் தவளோ? - இவள் எத்தனை ஆண் டினளோ? இன்றும் இள மையுடன் - அன்னை o ஏற்றம் உறப் பொலிவாள் ஒன்றிய நான்கு பெண்கள் - பெற்ற ஒண்டொடி யா மவளே 29 காவியப் பாவ்ை