பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை வாரி முகந் தெடுத்தே - இன்ப வாரி திளைப் பதற்கே நேரிய செல் வங்கள்தாம் - தொகையில் நேடித் திரட்டி வைத்தாய் ஐவகைக் காப் பியமாம் - செல்வம் ஆக்கி எனக் களித்தாய் கைதவக் கள் வரில்ை - இரண்டு காப்பியம் கா னுகில்லேன் பாட்டிசைச் செல் வங்களும் - இழந்தேன் பட்டயம் மட் டுமுண்டு நாட்டினில் முன் பிறந்தோர் - அயர்வால் நானவை காண் கிலனே இத்தனை போய் விடினும் - இன்னும் எட்டுத் தொகை யுடனே பத்தெனும் பாட் டுளதாம் - ஒவ்வொன்றும் பற்பல கோ டி யன்ருே! பாட்டுப் புறப் பொருளால் - வீரப் பாங்கில் என வளர்த்தாய் ஈட்டும் அகப் பொருளால் - காதல் இல்லறம் கூட் டுவித்தாய் தின் பெயர் காத் திடுவேன் - தமிழே நீஎனைப் பெற் றதனுல் உன்பெயர் ஒங் குதற்கே - பற்பல ஒவியம் நான் படைப்பேன். "ஆதி த டி 33