பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை தமிழர் வாழ்வு! எடுப்பு வாழ்வினைப் பாராய் நீ - தமிழர் வாழ்வினைப் பாராய் நீ தொடுப்பு தாழ்வினை ஏற்ருர் தமிழினைப் போற்ருள் தம்மவர் ஆட்சியை அழித்திடும் கூற்ருர் முடிப்பு அலைகடல் கடந்து பலபல நாடு அனைத்துமே சென்று பட்டனர் பாடு கலேபல கண்டோர் நிலையினைக் கண்டு கலங்குதென் உள்ளம் கவலையே கொண்டு 46 -வாழ்வினை -6 : ழ்வி னே -வாழ்வினை