பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை நானம் ஏனே? எடுப்பு கதவில் உடல்மறைத்துக் காட்டுகிருள் முகத்தை-எனக் கண்டவுடன் நாணம் கொண்டமையினலோ? -கதவில் தொடுப்பு விதவிதமாம் மலர்சூடி மேலாடை சூடாமல் விளையாடித் திரிந்தாளே அதை எல்லாம் மறந்தாளோ? -கதவில் முடிப்பு விளையாடும் ஒருநாளில் வீண்வம்பு நான்செய்தேன் வெம்பி அழு தெனைவைதாள் நான்வளையை நொறுக்கியபின் தலைநோகக் கொட்டியதை நினையாமல் மறுநாளும் தாகை விளையாட வந்ததையும் மறந்தாளோ? -கதவில் குடங்கொண்டு நீரோடு வருங்காலை இப்போது குனிந்ததலை நிமிராமல் நடந்துபிறர் அறியாமல் தடங்கண்ணி ஏகிடுவாள் தனியான நிலைகாணின் தானேக்கி நகைசெய்வாள் மானேக்கி மனம்யாதோ ? P: -கதவில்