பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை --- - - - - - --- - செற்றம் தவிர்ந்தேன் அடஞ்செய்தாய் நீஎன் றடித்தேன். - பின்னர் அழுகின்ற கண் கண்டு நெஞ்சந் துடித்தேன் குடங்கையில் கன்னத்தைச் சேர்த்துத் - துயில்வாய் குறுநெற்றி எழில்காட்டும் மேலாக வேர்த்து கண்ணிர் வழிந்துலரும் கன்னம் - நெஞ்சைக் கலக்குவதை யறியாய் நீ கண்ணயர்ந்த பின்னும்; தண்ணிர் நிறைந்தகுளத் தோரம் - நின்று தாவிக் குதித்துவிளை யாடினையிந் நேரம் துள்ளித் திரிந்துவிளை யாடி - கெட்ட துட்டத் தனம்புரியும் சிறுவரொடு கூடிப் பள்ளிக்குப் போகாமல் நின்ருய் - கண்ட பலகாரப் பொருளை நீ வாங்கியே தின் ருய் பாடம் படிக்கின்ற வேளை - விட்டாற் பயனுண்டோ ஆசானுக் கென்சொல்வாய் நாளை? ஓடும் படிக்கான செல்வம் - அன்ரும் ஓதித் தெளிந்துணரும் நிலையான கல்வி 81