பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை: சுய-ஆ-- பிள்ளைக் குறும்பு எடுப்பு சொன்னலும் புரியாத பருவம் - என்றன் துயரத்தைச் சற்றேனும் உணராத சிறுவன் -சொன்னுலும் முடிப்பு காலைச் சுடர்தோன்றும் முன்னே - துரக்கம் கலையாமல் கண்விழித் தழுவானென் கண்ணே பாலைக் கொடுத்தான பின்னே - அந்தப் பாலன் குறும்புக்கோர் அளவுண்டோ பெண்னே -செசன்னலும் வாயிலில் மாக்கோலம் போட்டுப் - பின்னர் வந்தங்கு நோக்குவேன் அவன் கூச்சல் கேட்டுக் கோயிலில் பிள்ளையார் போலே - அந்தக் கோலப் பொடிக்குள்ளே மூழ்கித் தவிப்பான் -செசன்னலும் சோருக்க விடுவானே பிள்ளை - அப்பப்ப சொல்லமுடி யாதபடி தருவானே தொல்லே கூருக்கி வைப்பானே யாவும் - சமையற் கூடமவன் பயில்கின்ற போர்க்கூட மாகும் -சொன்னலும்