பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை TTSTSTTSTSTTTTTSTTS T TTTSSTTTTTSSTTTTTS TTTS கோவிலில் மாணவர் கல்விபெறப் - பள்ளிக் கூடங்கள் ஆக்கிட முன்வருவோர் ஆவலேக் கொன்று விழுங்குதற்கே - சட்டம் ஆக்கிட முன்னிருந் தார்ப்பரிப்பீர்! தீண்டாமை என்ருெரு சாக்கடையை - இன்னும் தெய்வத்தின் முன்னரும் பாய்ச்சுகின்றீர் வேண்டாமென் றெத்துணைப் பாடல்சொன்னேன். எலாம் வீளுக்கி என்பெயர் பாடுகின்றீர்! ஐயையோ என்னுயிர்ப் பாடல்பல - இன்னும் ஆரு மறியாமல் பூட்டிவைத்தீர் வையைக் கரைதனில் ஓரறையில் - அவை வாழ்விழந் திங்கனம் மாய்வதுவோ? செந்தமிழ் இன்பம் சிறந்ததென்றேன் - சுவைத் தேனினும் மேலதாச் செப்பிவைத்தேன் நொந்திட என்னுளம் செய்துவிட்டீன் - என்றன் நோக்கம் அனைத்தும்வீண் ஆக்கிவிட்டீர் ! ஒண்ட வந் தார்விடுத் தோடியபின் - நாட்டில் ஒப்பில் சமுதாயம் ஆக்கிடவே கண்ட கனவெலாம் பாழ்படுத்தி - நெஞ்சும் கண்ணுங் கலங்கிடச் செய்துவிட்டீர்! இன்னுமித் தீநெறி நாடுவதை - நீக்கி எற்றம்பெற் ருேங்க உழைத்திடுவீர் சொன்னதைச் செய்கையில் காட்டிடுவீர் - என்னைத் துயநல் லன்புடன் நாடிடுவீர்! كتك

92.