பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை மங்கையைப் போற் றிடவே - பளிங்கு மாளிகை கட்டி வைத்தார் எங்கும் அவள் புகழே - கண்டேன் எத்தனை விந்தைய டா! மங்கைக்கு வாழ்வளித்த - சிற்பி மாய்ந்து மறைந்துவிட்டான் எங்கெங்குத் தேடினுமே - அந்த 94