பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 அம்மானைப் பாடல்கள்

கற்பகவல்லி - மயிலாப்பூர்த் திருக்கோயிலில் எழுந் தருளிய அம்பிகை. சிவபெருமான் - கபாலீசுவரன். ஒடுபிரமகபாலம். இற்புறமே ஐயம் எடுத்தானோ - வீட்டிற்கு வெளியே வந்து பிச்சை எடுத்தானா. எண்ணினர்.பால் ஐயம் எடுத்தான் - தன்னைத் தியானித்தவர்களிடம் பிச்சை எடுத்தான் என்பது தொனிப் பொருள். சந்தேகங்களை நீக்கினான் என்பது இயல்பான பொருள். ஐயம்-பிச்சை,

சந்தேகம்.

... * இரண்டு வடு

கச்சிப் பதியாளன்

காமக் கண்ணிகாதன் நச்சிஒரு மாவின்கீழ்

கண்ணினன்காண் அம்மானை, கச்சிஒரு மாவின்கீழ்

கண்ணினனே யாமாயின் இச்சையுறு காய்கனிகள்

எய்தினனோ அம்மானை? இரண்டுவடு எய்தி

இருக்தானங் கம்மானை. - கச்சிப்பதியாளன்-காஞ்சிபுரத்தில் உள்ள இறைவன். காமக்கண்ணி நாதன்-காமாட்சியின் கணவன். நச்சிவிரும்பி. ஒரு மா-ஏகாம்பரம். இரண்டு வடு எய்தி-இரண்டு மாவடுக்களைப் பெற்று என்பது தொனிப் பொருள். இறைவியின் நகில் தழும்பும் வளைத் தழும்புமாகிய இரண்டு வடுக்களை அடைந்தான் என்பது இயல்பான பொருள். . . . . . . . . . х :. . . . . . . .

வடு-மாவடு, தழும்பு . மானிடன்

மையற் பிணிதவிர்க்கும் மாமயிலைக் காபாலி ஐயம் எடுத்தே அலைந்தனன்கான் ஆம்மானை, ஐயம் எடுத்தே அலைந்தன.ஜே. ஆமாயின்