பக்கம்:கீதைப்பாட்டு.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

廿岛 கீதைப் பாட்டு யதா ஹி நேந்த்ரியார்த்தேகூடி ந கர்மஸ்வனுவடி ஜ்ஜதே லர்வலங்கல்ப-லந்ந்யாலி யோகாரூடஸ்-ததோச்யதே 4. என்று தான் பொறி விடய மீதினும் வினையினும் விழை வில்லையோ அன்ற லோ ந ை முற்றும் விட் டவன் யே. கினேறின னாவனால், 23.7 ஒருவன் எல்லாக் கோட்பாடுகளையுந் துறந்து விட்டுப் புலன்களிலேனும் செயல்களிலேனும் பற்றுதலின்றி யிருப்பானாயின், அப்போதவன் 'யோகநிலையில் ஏறியவன் என்று சொல்லப்படுகிறான். உத்தரே-தாத்மனாத்மானம் நாத்மான-மவஸாதயேத் ஆத்மைவ ஹ்யாத்மனோ பந்து-ராத்மைவ ரிபு-ராத்மன: 5. உளனாலுயிர் கரையேற்றுக உயிரைத்துய ராழ்த்தல் உளனேயுற வுயிருக்கிகல் உளனேயுயி ருக்கே 2.78. தன்னைத் தான் உயர்த்திக்கொள்க. தன்னைத் தன்னால் இழிவுறுத்த வேண்டா தனக்குத்தானே நண்பன் தனக்குத் தானே பகைவன். பந்து-ராத்மாத்மனஸ்-தஸ்ய யேனாத்மைவாத்மனா-ஜித: அனாத்மனஸ்து சத்ருத்வே வர்த்தேதாத்மைவ சத்ருவத் 5. தன்னான்மனம் வென்றவ னேவனவன் தனதின் கிளை தன்மன னம்மனனைத் தன்னான் வெலல் செய்கில னுக்கெனினோ சமர்கொள்வது தன்மன னே பகைபோல், 239 தன்னைத் தான் வென்றவனே தனக்குத் தான் நண்பன் தன்னைத் தான் வெல்லாதான் தனக்குத் தான் பகைவன் போற் கேடு சூழ்கிறான். ஜிதாத்மன: ப்ரசாந்தஸ்ய பரமாத்மா லமாஹித: சீதோஷ் ன-எஸ்-கது. க்கேஷ ததா மனாபமானயோ - o ア மகிழ்விற் றுயர்க்கது. குளி றழித்கன.து == ■ == == - - - - --- - --- . . - A -- -- -, * - I - = ** பி. F- படதுமா == o: - ". . . தி: |- -

  • = === - - - - - T ーデ =エ* リ "= エ』ー aurá 2-Is)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/119&oldid=799662" இலிருந்து மீள்விக்கப்பட்டது