பக்கம்:கீதைப்பாட்டு.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14.8 கீதைப் பாட்டு வேதேஷ யஜ்ஞேஷ தபஸ்ல சைவ தானேஷ யத் புண்யபலம் ப்ரதிஷ்டம் அத்யேதி தத் ஸர்வ-மிதம் விதித்வா யோகி பரம் ஸ்த்தான-முபைதி சாத்யம் 28. வேது மீது பல வேள்வி யீகைதவ மீது தன்மபலன் யாவுள ஈத றிந்தவை யெலாங் கடந்தியலும் யோகி யாதிபர வீடுறும் o 338 இதனை யறிவதால் யோகி வேதங்களிலும், தவங்களிலும், தானங்க ளிலும் காட்டிய தூய்மைப் பயனைக் கடந்து. ஆதி நிலையாகிய பர நிலையை எய்துகிறான். எட்டாம் அத்தியாயம் நிறைவேறியது. ( கீதைப் பொருட்டொகை ) செல்வ மழியாத சிவனிலை தேவனடி புல்ல விரும்பினர்க்குப் புக்குனர்தற் - கொல்லுவவும் நன்றொழுகற் கேற்றவுமா நற்பொருளின் பேதமெலாஞ் சென்றுரைப்ப தெட்டுத் தெளித்து (12)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/149&oldid=799695" இலிருந்து மீள்விக்கப்பட்டது