பக்கம்:கீதைப்பாட்டு.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 கீதைப்பொருட்டொகை இறையைத் தியானித் தெதிர்கண்டு போற்றித் தறையிற் பணிந்துதி தந்து முறையிசைத்துத் தற்பெற்றோ னன்னானைச் சார்ந்துமனம் புத்திபொறி நற்பிரா னன்வினைசெய் நன். தன்கன்ம மாதி தகுபத்தி யீறாக இன்னவையன் பொன்றா லியற்றுவிக்க - மன்னினனாய்ச் செய்கவிலை யேதுவெனுஞ் சிந்தைவிடல் மற்றதனைத் தெய்வமிசை யஞ்சலனாய்ச் சேர்த்து. ஏகாந்த மாயழிவே யில்லா வடிமையொன்றி னார்காத லுள்ளோ னருட்கடவுள் - வார்கழலிற் றோயுமென நூல் சொலலே தலையிதுவே துாயகி தார்த்தத் தொகை ஆக்கியோன் பெயர் இரும்புவியோர் தேற யமுனைத் துறைவன் அரும்பியந லாரிய கீதார்த்தப் - பெருந்தொகையைக் காசி னயித்துருவன் காசிப னிராகவன்பெய் ஏசில் தமிழ்ப்பா விவை, 273 (30) (31) (32) (33)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/274&oldid=799875" இலிருந்து மீள்விக்கப்பட்டது