பக்கம்:கீதைப்பாட்டு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 கீதைப் பாட்டு அரிய நூலை வெளியிட ஏற்பாடு செய்தார். நூலை வெளியிட்ட பதிப்பகத்தாருக்கு என் நன்றியும் பாராட்டும். இம்முதற்பதிப்பை பதிப்பகத்தாருக்கு உரிமையாகத் தந்துள்ளேன். கைம்மாறாக நூற்படிகள் பெற்றுக்கொள்கிறேன். இவ்வாறு மகாவித்துவானின் வெளிவாராத பிறநூல்களையும் பதிப்பகத்தார் வெளியிட முன்வரின் நன்றாகும். புலவர் பெருமான் பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளைக்கு நானும் என் குடும்பத்தாரும் என்றென்றும் நன்றிக்கடன் பட்டவராவோம். அவர் சீரிய முயற்சியால்தான் இந்நூல் வெளிவருகிறது. டாக்டர் ரா. விஜயராகவன் மும்பை (சிறப்புப் பேராசிரியர் 14–06–97 டாடா ஆராய்ச்சிக் கழகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/28&oldid=799887" இலிருந்து மீள்விக்கப்பட்டது