பக்கம்:கீதைப்பாட்டு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 26. 2"ア。 28. கீதைப் பாட்டு அருச்சு னற்கிடர் சாங்கியம் வினைதெருள் அதிற்கன் மம்விட லான்ம சம்யம்முயர் தெருட்டொ டக்கர மாம்பர மிறைவர்தம் தெருட்சி பற்பல்விபூதியொ டிறையுரு பொருத்தும் பத்திமை சேத்திர மறியுயிர் புகுத்தும் பல்குண பாகமும் புருடரை இருத்து முத்தமன் றேவர சுரளியல் இனச் சிரத்தைகள் வீடுற விடல் சொலும் முனர்ச்சோகம் பினர்ச்சாங்கியம் வினைப்பாங்கின் மேன்மை முறைப்போதம் 'பினைத்தீர்வு மனத்தோய்தல் தெருட்பால் செனிக்காவக்கரப் பேசூறா உறைக்காய கலைப்பால் திருத்தேவன் விபுச் சீர்மை ஒருச்சீர் பத்திமைச்சீர் தனித்தேக மதிச்சீவன் குணப்பான்மை புருடோத் தமச் சீர்மை சுரர்க்காசுரருக் கான பொருட்பால் வினைக்காய சிரத்தாத் திரயப் பாகுபாடு விடற்காய சநியாச மெனக் கீதை வகுப்பாம். கீதைப்பொருள் பத்தியினுக்குயிரை யுத்தம னுற்றருள்வன் பத்தி செயத்து னைதன் சுத்தி தனைத் தெளிதல் சுத்தி யுறற்கு நல்யோ குற்றகம் பற்றறுதல் சுத்தியி னிற்குமுயிர் தற்றெரி தற்கறிவின் வைத்திய னிட்டைகரு மத்திய னிட்டை வழி மற்றிவை யுட்கரும நிட்டைசெ யற்கெளிதென் றுய்த்தெது தன்பமும்விட் டுத்தம னைச் சரண்புக் குட்டுயர் தள்ளெனல் கீதைப்பொரு ளென்பதுவே. (கிதைப் பொருட்டெ 7ಾ) காப்பு திருவைத் திருமாலைக் கவிதைக்கோ யிலுள் வைத்துச் சித்தித் திரயத் தாலெயில் சூழப் புரிவித்துப் பெருமைப் பரனுரை யாகம முழுதும் பிரமானம் பேனுமெனு நூலானொரு பெருவாயில் வகுத்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/39&oldid=799915" இலிருந்து மீள்விக்கப்பட்டது