பக்கம்:கீதைப்பாட்டு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்ஜுன விஷாத யோகம் 51 கதம் ந ஜ்ளுேய-மஸ்மாபி: பாபாதஸ்மாந்-நிவர்த்திதும் குலகூடியக்ருதந் தோஷம் ப்ரபச்யத்பிர் ஜனார்த்தன 39. குலநாசம் விளைகுற்ற மறிவுற்ற யாமிக்கொ டும்பாவமிங் கிலமாத லெவ்வாறு தெரிகிற்ப திலைசென்மம் மிலை செய்பவ. 39 ஜநார்த்தன. குலநாசத்தால் ஏற்படுங் குற்றத்தை உணர்ந்த நாம் இப் பாவத்தினின்று விலகும் வழியறியாதிருப்பதென்னே? குல கூடியே ப்ரணச்யந்தி குலதர்மா: ஸ்நாதனா: தர்மே நஷ்டே குலங்-க்ருத்ஸ்ன-மதர்மோ பிபவத்யுத 40. துன்னுகுல நாசமுறு மென்னி னிதனோடு தொன்மைவர லாயகுல தன்மமிலை யாகும் தன்மமிலை யாகியதன் பின் மரபெலாமும் சாடிமற மேமிகவு மூடுவது முண்டால், +O குல நாசத்தால் என்றுமுள்ள குலதர்மங்கள் அழிகின்றன. தர்மம் அழிவதனால் குலமுழுதையும் அதர்மம் சூழ்கிற தன்றே? அதர்மாபிபவாத் க்ருஷ்ண ப்ரதுஷயந்தி குலஸ்திரிய: ஸ்த்ரீஷ துஷ்டால வார்ஷ்ணேய ஜாயதே வர்ணலங்கர: 41. தீதுவினை சூழவரு போதுகுல மாதர் தீமைமிக மேவியவ ராவருயர் கண்ண யாதவதன் மாதர்மிக வேதமுள ராயி னெவ்வருண முங்கலவ லெய்துறு மரோதான். + 1 கண்ணா அதர்மம் சூழ்வதனால் குல ஸ்திரீகள் கெட்டுப் போகிறார்கள். விருஷ்ணி குலத் தோன்றலே. மாதர் கெடுவதனால் வர்ணக் குழப்பமுண் டாகிறது. லங்கரோ நரகாயைவ குலக்னானாம் குலஸ்ய ச பதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்த-பிண்டோதக-க்ரியா: 42. குலனோடு குடிகொன்ற பேருக்கு நரகே கொண்டுய்ப்ப தற்காகு மந்தோ கலப்பு சலமோடு பிண்டங் கன்மத்திற் பெறாமே தாம்வீழ்வ ரன்றோ விவர்க்குப் பிதிர்க்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/52&oldid=799930" இலிருந்து மீள்விக்கப்பட்டது