106 குடும்ப விளக்கு
தேடக் டைத்தல் இல்லாச்
செல்வமே என்றெ டூத்தாண்.
வாடப் புரிந்த தாலே.
மகள்வீறிட் டழுதல் கண்டான்.
நகைமுத்து விரைந்து வந்தாள்.
"குழந்தையின் நலிவு நீங்கத்.
தகும்படி தொட்டில் தன்னில்
தாலாட்டித் தூங்கச் செய்தேன்:
அகத்இனில் அன்பு கொண்டீர்
ஆயினும் குழந்தை கண்ணை
மிகத்துன்பம் அடையச் செய்ஜர்;
விலக்கஇச் செய்கை" என்றாள்.
“குழந்தைதான் தூங்கும் போது
எழுப்பினால் குற்ற மென்ன?
அழுஇடும் குழந்தைக் கான
ஆறுதல் தூக்கந் தானோ?
ஒழுங்கோடு குழந்தை ஓம்பல்:
உனக்குத்தான் தெரியும் போலும்!
முழங்காதே யேச்சை வாமை:
மூடென்றான்* வேடப் பண்தான்.
அன்புள்ள துணைவன் ஆங்கே
'இதுசொல்லிக் கடைக்குச் சென்றான்;;
ஈன்புற்றாள் நகைமுத் தாளும்
துணைவரின் இனமே எண்ணி;
என்பெற்ற குழந்தைக் காகத்
துணைவரின் வெறுப்பை ஏற்றேன்;
அன்பரரைத் இருத்து தற்கும்.
அன்புதான் தூண்டிற் றென்னை.
இப்படி நினைத்தா ளாகி,
இல்லத்துப் பணிமு டித்தும்
கைப்புறக் குழந்தை தன்னைத்
தோளிலே போட்டுக் காத்தும்.
அப்புறம் பகலைத் தள்ளி
இரவினில் அன்ப னுக்கே.
இப்புறத் துணைபு ரிந்தும்:
இரவினில் உறங்கச் சென்றாள்.
பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/115
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை