பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

108
அங்கவள் களைந்தெ றித்த

  • மலர்க்கண்ணி யைஅன் னாளின்

திங்களின் முகத்தில் போட்டா
சேயிழை விழித்தா ளில்லை.
இங்கினில் குழந்தை தன்னை
எழுப்புகேள் என நினைத்தே
மலர்க்கண்ணி தனில்அ விழ்ந்த மலரிதழ் ஒன்றைத் தூக்கம்
கலைத்திடக் குழந்தை மீது
போட்டனன்) தாயின் கைதான்.
மலரிதழ் தனைத் துடைத்து
மற்றும்தன் இடம்போ யிற்றோ
தலைவளோ இதனைக் கண்டான்; தாய்மையின் ஆற்றல் கண்டான். தலைவிக்கு மதிப்புச் செய்தான்;
தாய்மைக்கு வணக்கம் செய்தான். இலைஎனபால் குழத்தை காக்கும்
ஆற்றல்ளட் டுணையும் என்றான்; தலைமட்டும் இரண்டென் தானும் குழந்தையும் தாயும் ஒற்றைக் ருலையேயாம்; உயிரும் ஒன்றேர் உள்ளத்தின் கூறும் ஒன்றே!
எனக்கென்ன தெரியும் தாய்க்கும் இளங்குழந் தைக்கு முள்ள மனத்திடத் தொடர்புர் மற்றும் வாயினாற் பேசார்; தாயும் தன தரும் குழந்தை தானும். கண்ணாலும் மனத்தி னாலும் தனித்துப்பே சிமகொள் கின்றார்.
என்றுபோய் தான்து யின்றான்.
ஓராண்டு
வான்பார்த்துக் கிடந்த மேனி
மண்பார்த்துக் கவிழ்ந்தும், பின்னர்

  • மலர்க்கண்ணி - மலர்ச் செண்டு

குடும்ப விளக்கு