பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 குடும்ப விளக்கு

 

தள்ளாத இழப்பருவத்தில்‌
இன்பம்‌ எய்துதல்‌ உண்டு
"கையிலே வலிவில்லை காலில்வலி வில்லை;
கண்ணில்‌ஒளி இல்லைநாச்‌ சுவையறிம வில்லை;
மெய்யூறும்‌ இல்லைஒலி காதறிய வில்லை:
விலாஎலும்பின்‌ மேற்போர்த்த தோலுமில்லை; நீவிர்‌
செய்வதொரு செயலில்லை; இன்பமுறல்‌ ஏது?
தெரிவிப்பீர்‌* என்றுமணி மொழிமார்தாம்‌ கேட்கத்‌.
துய்யமுது மணவழகர்‌ உடல்குலுங்கச்‌ ஓரித்துச்‌
சொல்லலுற்றார்‌, முதிமோளும்‌ நகர்ந்துவந்துட்‌ கார்ந்தாள்‌.

இன்புறும்‌ இரண்டு
மனப்பறவைகள்‌

  • வாய்மூக்குக்‌ கண்காது மெய்வாடி னாலும்‌:

மனைவிக்கும்‌ என்றனுக்கும்‌ மனமுண்டு கண்டீர்‌
தூய்மையுறும்‌ அவ்விரண்டு மனம்கொள்ளும்‌ இன்பம்‌
துடுக்ருடைய இளையோரும்‌ படைத்திடுதல்‌ இல்லை...
ஒய்வதில்லை மணிம்றெரு! விண்ணேறி, நிலாவாம்‌
ஒழுகமிழ்து முழுநுண்டு பழகுதமிழ்‌ பாடிச்‌.
சாய்வின்றிச்‌ சறுக்கன்றி ஒன்றையொன்று பற்றிச்‌
சலிக்காதின்‌ பங்கொள்ளும்‌ இரண்டுமனப்‌ பறவை.

இருமனம்‌ இரு மயில்கள்‌:
தேன்‌ட்டுகள்‌; இளிகள்‌; அமிழ்இன்‌ கூட்டு.
-"அருவியெலாம்‌ தென்பாங்கு பாடுகின்ற பொடுகை:
அசைதென்றல்‌ குளிர்வீசம்‌ சந்தனச்சோ லைக்குள்‌
இரிடன்ற சோடிமயில்‌ யாமிரண்டு பேரும்‌:
'தெவிட்டாது காநல்நுகர்‌ சேந்நென்‌டட்‌ டுக்கள்‌।
பெருந்தென்னங்‌ €ற்றினிலே இருந்தாடும்‌ ளிகள்‌!
பெண்‌இவளோ ஆண்நானோ எனவேறு வேறாய்ப்‌
பிரித்துணர மாட்டது பிசைந்தகூட்‌ டமிழ்து!”'
பேனார்‌ இவ்வாறு; கூஏினள்மூ தாட்டி.