பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஒருநாள் நிகழ்ச் செல்லப்பா உளாவு கொள்ளச் சிறுவர்கள் தமையும் உண்ணச் "சொல்லப்பா" எனவே, அன்பு சொரிந்திடச் சொல்லி இந்தன் நல்லப்பா மகிழும் வண்ணம் நல்லதப் பாஎன் றோதி. மெல்லப்பா வைபு சிந்த விருத்தினை அருந்த நூற்றான். பிள்ளைக்கு அமுது குழத்தைகள் உடனி குந்து கொஞ்சியே உண்ணு கிளறார் பழந்தமிழ்ப் பொருளை அள்ளிப் படித்தவர் விழுங்கு தல்போல்! ஒழுங்குறு கறிகள் தம்மிழ் அவரவர் உளம றிந்து வழங்கினாள் அள்ளி அள்ளி வழிந்திடும் அன்புள் வளத்தாள். பாடு என்றான் அனைவரும் உண்டார் அங்கே கூடத்தில் அமர்ந்தி ருந்தார். சனைவரும் கெண்டைக் கண்ணாள் துணைவனை அணுகி, "நீவிர் எனைவரும் படிஏன் சொல்ல வில்லை" என்றாள் ரிெத்தே தினைவரும் படிஇல் லார்க்கும் திருநல்கும் தமிழ்பா டென்றான். யாழ் எடுத்தாள் குளிர்விழி இளந கைப்பூங் குழலினான் குந்தி ளாள்;தன் தனிருடல் யாழ்உ டம்பு தழுவின; இருரு ரல்கள் ஒளியும் நல்வானும் ஆகி உலவிடும் இசைத்தேர் ஏறித் "தெளிதமிழ்" பவனி வந்தாள் ரெவிக்கெலாம் காட்டு தந்தாள். 13