பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குடும்ப விளக்கு இரண்டாம் பகுதி சிந்துகண்ணி தலைவன் கடைக்குச் சென்றான்' அன்பு மணவாளன் ஆள வுணவருத்திப் பின்பு. மனைவிதந்த பேச்சருத்தித்- நன் புதுச் சட்டை யுடுத்துத் தனிமு விரற்கடையில் பட்டை மடித்த படியணிந்து-வட்டநிலைக் கண்ணாடி பார்த்துக் கலைந்த முடியொதுக்கிக் "கண்ணேசெல்கின்றேன் கடைக்" கென்றான்-பெண்வாய்க் கடைவிரித்துப் புன்னகைப்புக் காட்டி "நன்" றென்றாள்: குடைவிரித்துத் தோள்சாய்த்துக் கொண்டே-நடை விரித்தான். விருந்தோம்பல் தலைவி விருந்தினரை வரவேற்றாள் தன்னருமை மக்கள் தமிழ்க்கழகம் நாம்செல்லப் பின்னரும் ஐயன்செல்லுப் பெண்ண:சி முன்சுவரில் மாட்டி யிருந்த மணிப்பொறி "இரண்டென்று' காட்டி யிருந்ததுவும் கண்டவளாய்த்-நீட்டிச் கடுவெயிலில் காயவைத்த சோவாம் துழவி உடல்நிமிர்ந்தான்கண்கள் உவந்தாள்"-நடைவீட்டைத்