பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26
மாவரச வாரும்
மலர்க்குழவி அம்மாவும்
நாவரகம் பொணணான்
நகைமுத்தும் பாவரும்
வந்துள்ளார்" என்றுரைத்தாள்,
மாமனார் கேட்டவுடன்,
மாமன் மாமி மகிழ்ச்சி
"வந்தாரார் மிக்க
மகிழ்ச்சியம்மா-வந்தவரைக்
காணவோ கண்டு
கலைலெனப் பேசவோ
வேளவா உற்றேன்
விளைவதென்ன!-நாணல்
துரும்பென்றும் செ
என்றன் உடம்ள
இரும்பென்றா எண்ணுலின்றாய்
நீயும்-திரும்பிப்போய்க்
கேட்டுக்கொள் நான்அவரை
மன்னிப்புக் கேட்டதாய்
வீட்டுக்கு வந்த
விருந்தோல்பு:-நாட்டிலுறு
நற்றமிழர் சேர்த்தபுகழ்
வொண்ண
ஞாலத்தில் என்னவெனில்
உற்ற விருத்தை
உயிரென்று-பெற்றுவத்தல்
மோந்தால் குழையும்.அனிச்
சப்பூ முகமாற்றம்
வாய்த்தால் குழையும்
வருவிருத்தென் (ஐ) -ஆய்ந்ததிரு
வள்ளுவனார் சொன்னார்
அதனைநீ எப்போதும்
உள்காத்து வைப்பாய்
ஒருபோதும்-நள்ளாதே!
ஆண்டு பலமுயன்றே
ஆஆக்குசுவை ஊாண்எனிலும்
குடும்ப விளக்கு