பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38
ராத்தித் தமிழர்க்குத்
தீமைஹரப்-பார்த்திரேன்!
மாயும்உயிர் என்றால்,
மருளாத ககளைநான்!
ஆயினும் என்செய்கை
அனைத்தையுமே-தீயவழிச்
செல்லாது நாளும்
திருந்தமுறக் காந்த-பா
வல்லாரை நானும்
மறப்பதே-இல்ை
இளமைப் பருவமோ
சாச்செயலும் செய்யும்
இளமை அறிவோ()
இயைந்தால்-விளைவநெலாம்
நாட்டுக்கு நன்றேயாம்.
நாட்கள் விரைந்தோடும்
கேட்டுக்கா ளாகாமல்
கீழ்மையின்றி–நாட்டமொடும்
அன்பு மலிய
அனைத்துமிரிக்கும் தொண்டுசெய்தால்
இண்டம் மலியும்!
இதுவன்றோ என்றும்
மறவாமல் மக்கள்
செயத்தக்க தென்றார்!
"துறவாமல் இன்பமுண்டோ
சொல்சு-அறப்பெரியீர்"
என்றுரைத்தார் மாவரசர்,
இன்னும்உரைப் பாரிகிழவர்,
"தன்றுரைத்தீர் அத்து றவை
நான் டிேயண்டேன்ன்றுமே.
இல்லறமே நல்லறம்
தானே தனித்தின்பம்
கொள்ளத் தகுமோ? நல்
நேனிதழாள் இன்றிஒரு
சேய்க்கின்பம்-ஆனதுண்டோர்
குடும்ப விளக்கு