பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருமணம்‌: 79


முதல்நாள்‌ இரவு கட்டளைக்‌ கலித்துறை அன்றிர வொன்ப தடிக்க முரசம்‌ முழங்குமணி. முன்றிலில்‌ வாழை கழுகுதெங்‌ கன்குலை முத்தின்ஈந்து நன்று இறக்க நடுப்பகல்‌ போல விளக்கெரியப்‌ 'பொன்துகில்‌ பூண்ட தெருமாதர்‌ ஆடவர்‌ போந்தனரே। 'விருப்பந்‌ தரத்தக்க வெண்துஇல்‌ கட்டி விளக்லெரகும்‌ தெருப்பந்தல்‌ வாயிலிற்‌ செந்தூக்‌ இலேமணித்‌ தேர்‌இரண்டும்‌.

  • இருப்பங்‌ கெனத்தங்கம்‌ செம்மல்‌ இவர்றின்‌ நிருந்தபடி.

வரத்தம்‌ கைகூப்பி வருவார்‌ தமைவீர வேற்றனரே! மாடப்‌ புறாக்கள்‌ மயில்குமில்‌ மானநிகா மங்கையர்கள்‌. ஆடவர்‌ பிள்ளைகள்‌ என்ளிட மின்றி அமர்ந்இருந்தார்‌.. வீடப்‌ படித்தெருப்‌ பந்தலில்‌ ௮(ப்படி! மாடியின்மேல்‌: 'வேடப்பன்‌ பார்த்துறின்‌ றான்மங்கை மாள்வரும்‌ வேடிக்கையே! இசைவந்‌ ததுபொம்பொம்‌ என்றே! விழிகூச வந்ததொனி!। மிசைவண்‌ ஊமெருகு கண்ணாடிச்‌ சன்னல்கள்‌ மின்விளக்கம்‌. அசை௫ன்ற ஊசலின்‌ முன்பின்‌ இருக்கைகள்‌ ஆகியதோர்‌. விசைவண்டி வந்தது வந்தாள்‌ நகைமுத்து மெல்லியலே!. மாவர சன்பான மக்கள்‌ மலர்க்குழல்‌ மற்றவர்பின்‌- ஏவலர்‌ பெட்டிகள்‌ பட்டப்‌ படுக்கைகள்‌ ஏந்இிவரப்‌. பூவி லிருந்து பெடையன்னம்‌ ஒன்று புறப்படல்போல்‌. பாவை இறங்கெள்‌ வண்டிவிட்‌ டேதெருப்‌ பந்தல்முன்னே।

  • வாழி மணப்பெண்‌ நகைமுத்து நல்லபெண்‌। வாழிஎன்றே.

ஆழி முழக்கென மாரு முழக்க, அடியெடுத்தே மாழின்‌ நரம்பிசை ஒழும்‌ இலம்பும்‌ சலம்பஉடன்‌ தோழி நடத்த நடந்தாள்‌இல்‌ நோக்‌டுஅத தூம்மொழியே! வானில்‌ துவைத்த முழுநில வேமுகம்‌ வண்கடலின்‌. மீனில்‌ துவைத்தநீன்‌ மைவிழி யாள்‌அவள்‌ வேடப்பனின்‌ னின்‌ துவைத்தும்‌ உயிரில்‌ துவைத்தும்தன்‌. வாயின்‌உண்ணத்‌. தேனில்‌ துவைத்தநற்‌ செவ்வித ழாள்வீடு சேர்ந்தனளே!


  • இருப்பங்கென - இருப்பு அங்கு என்று பிரிக்க