பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| குடும்ப விளக்கு |

நான்காம்‌ பகுதி மக்கட்‌ பேறு அறுசர்‌ விருத்தம்‌

  • நகைமுத்து வேடப்‌ பனதாம்‌

நண்மக்கள்‌ பெற்று வாழ்க! ிகழுநாள்‌ எல்லாம்‌ இன்பம்‌: நிலைபெற। நிறைநாட்‌ செல்வர்‌. புகழ்மிக்கு வாழ்க வாழ்க!" எனத்தமிழ்ப்‌ புலவர்‌ வாழ்த்த. நகைமுத்து நல்வே டப்பன்‌. மணம்பெற்று வாழ்கன்‌ நார்கள்‌.

  • மிகுசீரத்தித்‌ தமிழ வேந்தன்‌.

அரடியல்‌ அலுவற்‌ கெல்லாம்‌ தகுசீர்த்தத்‌ தலைவ னான: வள்ளுவன்‌ அருளிச்‌ செய்த. தொகுர்த்தி அறநூ லின்கண்‌ சொல்லிய தலைவி மற்றும்‌: தகுசீர்தித்‌ தலைவன்‌ போலே மணம்பெற்‌ நின்புற்‌ நிருந்தார்‌। நாளெல்லாம்‌ இன்ப நாளே! நகைமுத்தைத்‌ தழுவும்‌ வேடன்‌: தோளெொல்லாம இன்பத்‌ தோளே: துணைவியும்‌ துணைவன்‌ தானும்‌ கேளெலாம்‌ இளைஞர்‌ எல்லாம்‌ போற்றிட இல்ல றதஇன்‌: தாளெல்லாம்‌ தளர்தல்‌ இன்றி. நடத்துவர்‌ தழையு மாறே! இபற்றவர்‌ தேடி வைத்த்‌- பெருஞ்செல்வம்‌ உண்டென்‌ நாலும்‌, மற்றும்தான்‌ தேட வேண்டும்‌ மாந்தன்சீர்‌ அதுவே அன்றோ?

  • "மிருசீர்த்தி .......... வள்ளுவன்‌" என்றது எதற்கு எனில்‌,

வள்ளுவன்‌ என்பது அந்நாளில்‌ அரசியல்‌ அலுலகத்தின்‌ தலை. வனுக்குப்‌ பெயர்‌ என்பதைக்‌ குறிப்பதாகும்‌.