இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நமது நிலையில் சமயம் சமுதாயம்
135
மீண்டும் அறக்கட்டளை கண்ட சொல்லின் செல்வர் பிள்ளை அவர்களை நன்றியுணர்வுடன் நினைவு கூர்கின்றோம். சொற்பொழிவுகளுக்குத் தலைமையேற்று நல்லுரை வழங்கி ஆர்வநெறியில் ஆற்றுப்படுத்திய பல்கலைக் கழகப் பேராசிரியர் “நமது நூலறி புலவர்” பாராட்டு தலுக்குரிய அன்பர் ந. சஞ்சீவி அவர்களுக்கு நன்றி; பாராட்டு; வாழ்த்துக்கள்.
வாய்ப்பினை வழங்கிய பல்கலைக் கழகத்தினருக்கு நன்றி.
மேற்கோள் விளக்கம்
1. | புறம்-34. |
2. | நெஞ்சு விடு தூது, அடி-26, |
3. | தொல்காப்பியம்-பாயிரம் |
4. | தொல்காப்பியம்-பாயிரம் உரை |
5. | நல்வழி. |
6. | திருவாசகம்-சிவபுராணம் 26-31. |
7. | தொல்காப்பியம், மரபியல், 28, 29, 30, 31, 32, 33, |
8. | ஒளவையார் தனிப்பாடல். |
9. | திருநாவுக்கரசர், நாலாந்திருமுறை, 784, |
10. | புறம், 29. |
11. | திருக்குறள், 423. |
12. | திருக்குறள், 278. |
13. | திருக்குறள், 1071. |
14. | திருக்குறள், 994. |
15. | திருக்குறள், 131, 80. |
16. | திருக்குறள், 430. |
17. | புறம்-192. |
18. | திருக்குறள்-339. |