இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
278
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
பருவ காலங்களின் பாதிப்புகளிலிருந்து
தக்க பாதுகாப்புச் செய்து கொள்கின்றோம்
இதுவே வாழும் முறை!
ஒத்துவராதவர்கள் மீது புகார் கூறுவதனால்
அற்ப மகிழ்வு தோன்றலாம்!
ஆனால் நமக்காக மழைபெய்து விடுவதில்லை!
அதுபோல
எல்லாம் உனக்கிசைய நடக்காது நடந்து விடாது!
ஒத்துப்போ! ஒத்துழைத்துப்பார்!
அல்லது உன்னை மாற்றிக்கொள்!