இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குறள் நூறு
383
ஆடையைக் தற்றுக்கொண்டு தானே துணை செய்ய முன் வந்து நிற்கும்.
பொருள்
தெய்வம் வாளா வேண்டுதலுக்குத் துணைசெய்ய முன்வராது. முயற்சியினை மேற்கொண்டாருக்கு அவர் வேண்டாமலே வந்து துணை செய்யும்.
குறள் நூறு
383
ஆடையைக் தற்றுக்கொண்டு தானே துணை செய்ய முன் வந்து நிற்கும்.
பொருள்
தெய்வம் வாளா வேண்டுதலுக்குத் துணைசெய்ய முன்வராது. முயற்சியினை மேற்கொண்டாருக்கு அவர் வேண்டாமலே வந்து துணை செய்யும்.