இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
29 | சடைய நாயனார் | மார்கழி-திருவாதிரை | (1) திருக்கோயில் சிவாசாரியர்களுக்குத் திருமணத்திற்கு உதவி செய்தல்-திருமணம் செய்வித்தல் |
30 | சண்டேசுவர நாயனார் (46) | தை-உத்திரம் | ((1) இறைவனுக்குப் பால் முழுக்குத் திட்டம் பற்றி உத்திரம். ஆராய்தல். |
(2) பசுமடம் நடைமுறை பற்றி ஆராய்தல். | |||
(3) பசுமடம் அமைத்தல்-பக மாடுகள் வாங்குதல். | |||
(4) பசு மடத்துப் பணியாள்களுடன் கலந்துரையாடல்-விருந்தளித்தல், பாராட்டுதல் அவர்கள் நலனுக்குரியன நாடுதல். | |||
(5) இறைவனுக்குச் சிறப்பான முறையில் பால் ழுமுக்காட்டுதல். | |||
(6) சண்டேசுவர நாயனார் சந்நிதி தூய்மை செய்தல், சண்டேசுவர நாயனாருக்குச் சிறப்பு வழிபாடு செய்தல் | |||
31 | சத்தி நாயனார் | ஐப்பசி-பூசம் | (1) பெரியபுராணம் வகுப்பு நடத்துதல். |
(2) பெரியபுராண விழா நடத்துதல். | |||
(3) பெரியபுராணத் தொடர்பான புத்தகங்கள் வெளியிடுதல். |