இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
244
ராசீ
ஊழல் குற்றத்துக்கும் வாரிக் கொடுக்கும் வள்ளல் தன்மைகளும் பத்திரம் வாகித்து அளித்தனர்.
டாக்டர் என்னைப் பார்க்கிறார்; அவரை நான் பார்க்கிறேன்.
“அக்கிரமம்” என்கிறார் அவர்.
'நற்கருமம்' என்கிறாள் நங்கை காயத்திரி.
கைகுலுக்குவதற்காக அதிகாரிகள் என்னைக் கரம் நீட்டச்செய்தனர்.
தரம் பாராமல் எனக்கும் மரியாதை செய்தனர்.
மணமகன் மாலை எதிர்பார்த்தான்; வளைகாப்பிட்டு அவனையும் அழைத்துக் கொண்டனர்.
மூத்த மருமகனையும் நட' என்று சொல்லி அவன் தயக்கத்தைப் போக்கினர்.
அதிர்ச்சி அனைவரையும் தாக்கியது; தீ வினைகளின் முதிர்ச்சி என்று முடிவு செய்தனர்.
சியா மிளி இவர்களைப் பார்த்துக் காரணம் இல்லா மல் சிரித்தாள்.