50
50
அருஞ் சொற்கள்
நூல் சாஸ்திரம். கலை - கல்வி. தலைக் கடை வீட்டு வாசலில் சென்று நிற்க வேண்டியவர்களே. கோதை - மாலை. கொழு ஏர்க்கால் முனையில் உள்ள இரும்பு.
கேள்விகள்
1. யார் யார் உழவர்களை நாட வேண்டியவர்கள் :
ஒதுவார் யாவர்? அவர்கள் ஒதுபவை யாவை ? 3. மன்னவர் குடைவளத்திற்கு வளந்தருவது எது?
பயிற்சி
1. இப்பாடலில் காணப்படும் பழமொழியை எடுத்து
எழுது. 2 கலை இத்தனை எனக் கேட்டுக் குறிப்பிடு.
3. கம்பர் உழவர்களைப் புகழும் முறையைச் சுருக்கி எழுது.
சமையல் வகை
சற்றே துவையலறை, தம்பியொரு பச்சடினை வற்றலே தேனும் வறுத்துவை-குற்றமில் காயமிட்டுக் கிரைகடை, கம்பமென வேடமிளகுக் காயரைத்து வைப்பாய் கறி.
-சிவஞான முனிவர்
சிவஞான முனிவர் விக்கிரமசிங்கபுரம் என்னும் ஊரில் ஆனந்தக்கூத்தர், மயில் அம்மையார் ஆகிய இருவருக்கும் ஏறக் குறைய 160 வருடங்கட்குமுன் தோன்றினர். இவர் வேளாள மரபினர்; சமயம் சைவம். தம் சமையல்காரன் இன்று என்ன