! 5
அருஞ்சொற்கள் :
ஈட்ட-சம்பாதிக்க, ஏர்-கலப்பை, மேழி-கலப்பை, முன்ஞேர்-முற் காலத்துப் பெரியவர்கள், உரம். பலம், கால்நடை - ஆடு மாடுகள், 拂...
கேள்விகள் :
o
1. உழவுத் தொழி
லுக்குரிய வேறு பெயர்கள் எவை !
ழிலுக்கும் வேறு தொ
భ?
2. உழவுத் தொ லுக்கும் உள்ள வேறுபாடு
யாது?.
3. எருவினைச் சேக
கும். முறை யாது ? 4. நல்ல விளைவினைப் பெற வழி பாது ?
5. எவ்வெப் பயிர்களே எவ்வெக் காலங்களில் பயிரிட வேண்டும்:
பயிற்சி :
1. உழவுத் தொழிலக் குறித்து வழங்கும் பழமொழிகளேத் தனித்
தனியே
து எழுது. உழவுத் தொழிலில் வழங்கப்படும் சில சொற்றுெடர்களை
எடுத்துக்கட்டு. பயிர்த்தொழில் செய்யும் முறை தி எழுது.
2.
3.
to:
ன் பொருளை
4. பகடு நடந்த கூழ் பல்லாரோடு உ
நன்கு விளக்கு.
5. வரப்பு உயர்க' என்று கூறியவர் பெயரைக்
இலக்கணம்
வினேச்சொல் :
பெயர்ச் சொல்லின் செயலே - அதாவது, தொழிலக் காட்டுவது வினேச் சொல்லாம்.
s
உ-ம். கணபதி வந்தான். வந்தர்ன் என்னும் சொல் கணபதியின் செயலேக் காட்டுகிறது அல்லவா? ஆகையால், வந்தான் என்பது வினைச்
செல்லாம்.