பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107

11. கதைப்பாக்கள் 1. திருவிளையாடற்புராணம் குண்டோகானு க்கு 、 f وتتم fi இ! மீளுட்சியம்மையார் குண்டோதரனுக்கு அன்னமிடப்

பணியாளர்க்குப் பணித்தல்

துடையெ டுக்குமிக் குறியதாட் குறட்கொரு பிடிசோ திடுமின்: அப்புறஞ் சோருமால், எனத்தொழு தெல்லாம் உடைய நாயகி போயினுள், குறியனும் உடனே +. கடைத ளர்ந்துகண் புதைந்துவாய் புலர்ந்திட கடந்தான், !

குண்டோதரன் உண்ணத் தொடங்கல் படைக்கண் ஏவலர் இறைமகள் பணியினுல் பசிநோய் தொடுத்த வன்தனைக் கொண்டுபோய்ச் சொன்றி முன்

(விடுத்தார்; அடுத்திருந்ததே கண்டனர்; அன்னமா மலேயை

எடுத்த யின்றதும், அடிசிலங் கிருந்ததுங் க 2 முரவை போகிய முரிவில்வான் முரல்பால் அறையல் கரு ைதீம்பய றடுதுவை பல்வகைக் கறிகள் விரவி தேம்படு பால்தயிர் இழுதுதேன் வெள்ளம் வரைவி லாதன மிடலொடு வாரிவாய் தடுத்தான். 3 பல்ப ழக்குவை, வேற்றுருப் பண்ணியம், கன்னல், மெலக வைத்தண்டு, தெங்கின. யன்தியும், வேவ. வல்சி, காய்களின் வருக்கமும் நுகர்ந்து ருமல் எல்லை தீர்வ பண்டமும் எடுத்துவாய் மடுத்தான். 4

உண்டும் பசியாருமை பாளித் துள்ளவிப் பண்டமும் பருஉங்குறுங் கையால் வாரித் தன்பெரு வயிற்றிடை வைப்பவும் துடுவை