பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

கும் பால் போலும் வெண்மையான

ក្រៅ - பயிலும் சோகேனேக் கொண்ட ற்ற சோமசுந்தரப் பெருமானுகிய காலத்து மேகத்தைப்போலப் குள் உதவி செய்து புக ந்த பூரண சந்திரன் போலத் - "; -யின்கீழ் அமர்ந்து போரில் ம் குதிரையின நடத்தும் சேரமானே, நீ காண்பாாக: இதனேக் கொணருபவன் முறைப்படி யாழ் இசையில் வல்ல வன்; பாணயத்திரன் என்னும் பெயரின்ன். நீ எம்பால் அன்பு கொண்டிருப்பது போலவே, அவனும் எம்பால் அன்பு கொண்டவன் நின்னக் கான இப்பொழுது வருகின்றனன். அவனுக்குப் பெருமை மிக்க பொருளினத் தந்து எம்பால் tண்டும் வருமாறு அனுப்பிவிடுக." என்பதாம்.

.ே இசைப்பனராகிய பாணயத்திரர், எப்போது பொழுது புலரும் என்று காத்துக்கொண்டிருந்தார். வானத்

தில் விளங்கிய தாரகைகள் மறைய, புள்ளினங்கள் ஒலிக்க, அரசர் அரண்மனைகளிலும் ஆலயங்களிலும் மங்கல பேரிகை கள் முழங்க, சங்கங்கள் ஓசை எழுப்பப் பொழுதும் புலர் தது. பாணயத்திரர் தமக்கு இற்ைவர் கல்கிய திருப்பாடல் தீட்டப்பட்ட ஒலே நறுக்கினை ஒரு பட்டாடையில் சுற்றினர்; நேரே சேரமான் வாழ்ந்த மலே காட்டை விேக்கிப் புறப்பட் டார். இக்காலத்தைப் போல அக்காலத்தில் போக்கு வரவிற். குரிய சாதனங்கள் இருந்திருக்த் மாட்டா அல்லவா? காரியமே கண்ணுகக் கருதிய பாண்டத்திர், மெய் வருத்தம் பாராதும், பசி நோக்காதும், உறக்கம் கொள்ளாதும், செவ்வியருமையை யும் பரராதும்கடந்தே சென்ருர் இவ்வாறு சென்று சேரர் பெரு