பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

i

கட்கும் என் மனமார்ந்த வந்தனம் உரியதாகுக. சொற்பொழி க: ஒவ்வொருவருக்கும் இந்த மகாநாட்டில் பேசுதற்குப்

f

பத்து நிமிஷங்களே கொடுத்திருப்பதால், நானும் என் கருத்

ஆக்களேப் பத்து நிமிஷத்திற்குள் சுருக்கமாகச் சொல்லிவிடு

கதூா ப. சமித் முதலியா,

" ஐம்பது வருடங்களுக்கு முன் தமிழிசையானது எந்த யிேல் இருந்தது? இக்காலம் எந்த நிலையிலிருக்கிறது? தைப் பற்றித் தமிழ் இசை அபிமானிகள் சிறிது நேரம் து பார்த்த அளவிலேயே, இக்காலம் அதற்கு நற் காலம் வாய்த்திருக்கிறது, என்று கூறிவிடுவார்கள். அதற்கு முக்கிய காரணம், நமது தமிழிசைத் தலைவராகிய ராஜா, சர். அண்ணுமலைச் செட்டியார், சர். ஆர். கே. சண்முகம் செட்டி யார் முதலியோருடையன் முயற்சியே என்பதற்கு யாதொரு