பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16


என நினைத்துத் தானழுதேன் மகாராசா -தாங்கள் எச்சரிக்கை யாயிருக்க வேண்டு மென்றான். மனத்துணிச்சல் அதிகமுள்ள குறும்புக் காரன் -பதில் வார்த்தைகேட்டுச் சிரித்துவிட்டார் LQ5TJT守T。 மனத் திருந்த கோபமெல்லாம் மறைந்து போக -அவனை மன்னித்துடன் விட்டு விட்டார் L05TJT守T உடனுக்குடன் வேலைசெய்யும் அறிவிருந்தால் -இந்த உலகத்தில் இன்பமுடன் வாழ லாகும். திட மனமும் துணிச்சலுந்தான் சேர்ந்தி ருந்தால் -வரும் தீமைகளை எதிர்த்து நிற்கும் வன்மை சேரும்.