பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42


இந்தப்படி யொருபயனும் இன்றி வாழ்ந்தவர் கந்தப்பரே ஒருநாளில் காலமாய் விட்டார்! சொந்தப்பணம் இருந்துமொரு சுகம் காணாமலே சுடுகாடு போய்ச்சேர்ந்தார் ஐயோ பாவமே! மற்றவர்க்கும் தனக்குமொரு பயனுமில்லாமல் மாய்ந்தவர்கள் பூமிக்கொரு பாரம் தானம்மா