இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
42
இந்தப்படி யொருபயனும்
இன்றி வாழ்ந்தவர்
கந்தப்பரே ஒருநாளில்
காலமாய் விட்டார்!
சொந்தப்பணம் இருந்துமொரு
சுகம் காணாமலே
சுடுகாடு போய்ச்சேர்ந்தார்
ஐயோ பாவமே!
மற்றவர்க்கும் தனக்குமொரு
பயனுமில்லாமல்
மாய்ந்தவர்கள் பூமிக்கொரு பாரம் தானம்மா