குறள்நெறி
இறைவன தருளினை நிறைமன தில் கொண்டு முறையுடன் அடைவதில் கனிவுடன் முயலுக.
நேர்மை-செயல்புரிவது வாய்மை-நிலைபெறுவது
நினைவினில் கடமையில் இதைமறவா திரு வினையதில் மடமையை வளரவிடாதிரு.
(அக)