பக்கம்:குறள்நெறி இசையமுது 1.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறள்நெறி

இறைவன தருளினை நிறைமன தில் கொண்டு முறையுடன் அடைவதில் கனிவுடன் முயலுக.

நேர்மை-செயல்புரிவது
வாய்மை-நிலைபெறுவது

நினைவினில் கடமையில் இதைமறவா திரு
வினையதில் மடமையை வளரவிடாதிரு.

(அக)