இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இசையமுது
4. அறன் வலியுறுத்தல்,
سسسه ماهه ۰-سسسه
அறத்துப்பால். அதிகாரம்-4
இராகம் பைரவி, தாளம்-ரூபகம்.
எடுப்பு
மாசிலா மனதுடனே வாழ்க--கல்ல மாத்தமிழின் பண்பினிலே பூத்திடும்மெய்
அன்பினிலே, (மா) தொடுப்பு.
ஆசையுடன் கோபம் பூசல்பொருமை
அறநெறிதேய்த் திடும் புறநெறிவிடுத்தே
அறிவுடையோர் வழியினிலே பரிவொடுசெல் பயனடைவாய் (மா)
படுப்பு
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்த றன் ஆகுலரே பிறவாகும்.
முடிப்பு:
கனத்தொடு சிவிகை சுமப்பவன் மேலே
களிப்பொடு ஊர்தலே சிறப்பெனவேண்டாம்
கருதிடுவாய் சமநெறியை ஒழுகிடுவாப் மனிதரிடை, (மா)
13
13