இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குறள்நெறி
சந்தம்
அறத்தின் வழியதில் கருத்தின்வலிவொடு
- திறத்தில் நிகழ்வது பெருமைதரும்
புறத்து நெறியினில் பரத்தையணுகுதல்
- தரத்தில் இழிவொடு சிறுமைதரும்
- கருத்தில் இனிக்கும் குறளறமே
- இசைத்து நடத்து நலம்வருமே
- வாழ்விலும் தாழ்விலும்
- வசைபெறு நிலையிலும்
- சூழ்விலும் சுழலிலும்
- குறைவற நடைபெறும், (இல்)
16