பக்கம்:குறள்நெறி இசையமுது 1.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறள்நெறி


சந்தம்

அறத்தின் வழியதில் கருத்தின்வலிவொடு

திறத்தில் நிகழ்வது பெருமைதரும்

புறத்து நெறியினில் பரத்தையணுகுதல்

தரத்தில் இழிவொடு சிறுமைதரும்
கருத்தில் இனிக்கும் குறளறமே
இசைத்து நடத்து நலம்வருமே
வாழ்விலும் தாழ்விலும்
வசைபெறு நிலையிலும்
சூழ்விலும் சுழலிலும்
குறைவற நடைபெறும்,
(இல்)

16