இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இசையமுது
6.வாழ்க்கைத் துணைநலம்.
مسس سو حجْیہ حُبّی تھی۔ ج~~
அறத்துப்பால், அதிகாரம்-6
இராகம்-கல்யாணி, தாளம்-ஆதி:
எடுப்பு.
வினைமாட்சியுடையாளே துணே மாட்சியாய்க்கொள்க மனையறம் விழைபவனே-மகனே. (வி)
தொடுப்பு.
மனைமாட்சி இல்லாள்கண் இல்லையானால்.வாழ்க்கை எனைமாட்சித்தாயினும் இல்லையாம் அதனாலே.(வி)
படுப்பு.
தெய்வம்தொழாமலும் கொழுநனைத்தொழுபவள் பெய்யெனப் பெய்யும் மழை போன்றவளே.
முடிப்பு.
மெய்யறம் இதுவாகும் இல்லறம் இனிதாகும் மேன்மையுறும் அதுவும் தாழ்மையில்லாதபோது
(வி)
17
17