பக்கம்:குறள்நெறி இசையமுது 1.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



குறள்நெறி



சந்தம்.

மங்கலம் என்பது மனைமாட்சி-அதன்
நன்கல மாவது பிள்ளைகளே
திங்களும் பரிதியும் போலிவரே-பெறும்
கண்களுக் கன்பது புரிகுவரே


மணவாளரின்வழி படுமுயர் மனைவியை
குணமாநிதியென குவலயம் புகழ் தரும். (வி)


18