இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குறள்நெறி
சந்தம்.
மங்கலம் என்பது மனைமாட்சி-அதன்
நன்கல மாவது பிள்ளைகளே
திங்களும் பரிதியும் போலிவரே-பெறும்
கண்களுக் கன்பது புரிகுவரே
மணவாளரின்வழி படுமுயர் மனைவியை
குணமாநிதியென குவலயம் புகழ் தரும். (வி)
18
குறள்நெறி
சந்தம்.
மங்கலம் என்பது மனைமாட்சி-அதன்
நன்கல மாவது பிள்ளைகளே
திங்களும் பரிதியும் போலிவரே-பெறும்
கண்களுக் கன்பது புரிகுவரே
மணவாளரின்வழி படுமுயர் மனைவியை
குணமாநிதியென குவலயம் புகழ் தரும். (வி)
18